For Daily Alerts
Just In
Breaking News: தூத்துக்குடியில் 2 துப்பாக்கிச் சூடுகளில் 3 பெண்கள் உட்பட 10 பேர் பலி
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிளர்ச்சி 100-வது நாளை எட்டியுள்ளது.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய 2 துப்பாக்கிச் சூடுகளில் 3 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்.
செய்திகளின் அப்டேட்டுகளை உடனுக்குடன் இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம்:
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
Thousands of Village People will lay siege Thoothukudi collector office against Sterlite on today.