'தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை'... சூர்யாவின் அகரம் அறக்கட்டளை
தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என சூர்யாவின் அகரம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அகரம் என்ற அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி சூர்யா பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் யாதும் என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இதழ் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.
சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என அகரம் அறக்கட்டளை இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் '' இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நேரத்தில் நங்கள் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தத் தேர்தலில் அகரம் அறக்கட்டளை நடுநிலை வகிக்கிறது. மேலும் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications