2014 லோக்சபா தேர்தலப்ப விஜயகாந்த் என்ன செஞ்சார் தெரியுமா?.... ஒரு பிளாஷ்பேக்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நடந்த வாக்குப் பதிவின்போது சற்றே டென்ஷனாக காணப்பட்டார். டென்ஷனாகாட்டி அது விஜயகாந்த் இல்லை என்பது டிரெண்டாகி விட்டபடியால் இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதேசமயம் தேர்தல் சமயத்தில் அவர் டென்ஷன் ஆவது இது முதல் முறையல்ல.

இப்படித்தான் 2014ம் ஆண்டும் ஒரு முறை டென்ஷனானார் விஜயகாந்த். ஏப்ரல் 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி, மகன்களுடன் போய் வாக்களித்தார். அப்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
அந்தக் கதையை இங்கு போய் படிங்க...












Click it and Unblock the Notifications