தமிழகத்தின் ‘கவசத்தை’ தாண்டி இனி சுனாமியும் வரத் தயங்கும்.. படித்ததில் பிடித்தது!
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து வாட்ஸ் அப்பில் கவிதை ஒன்று உலா வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வாட்ஸ் அப்பில் சிறிய கவிதை ஒன்று பரவி வருகிறது. இதோ அது உங்களுக்காக...
"கடற்கரை நிழலில் கவிதை ஒன்று உறங்கச் செல்கிறது...
இனி, சுனாமியும் வருவதற்கு தயங்கும்..
தமிழகத்தின் கவசத்தை தாண்டி வருவதற்கு..!"












Click it and Unblock the Notifications