For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தின் ‘கவசத்தை’ தாண்டி இனி சுனாமியும் வரத் தயங்கும்.. படித்ததில் பிடித்தது!

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து வாட்ஸ் அப்பில் கவிதை ஒன்று உலா வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Whats app poem on Jayalalithaa's funeral

இது குறித்து வாட்ஸ் அப்பில் சிறிய கவிதை ஒன்று பரவி வருகிறது. இதோ அது உங்களுக்காக...

"கடற்கரை நிழலில் கவிதை ஒன்று உறங்கச் செல்கிறது...
இனி, சுனாமியும் வருவதற்கு தயங்கும்..
தமிழகத்தின் கவசத்தை தாண்டி வருவதற்கு..!"

English summary
A poem on demised chief minister Jayalalithaa's funeral is viral now in whats app.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X