Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தின் ‘கவசத்தை’ தாண்டி இனி சுனாமியும் வரத் தயங்கும்.. படித்ததில் பிடித்தது!

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து வாட்ஸ் அப்பில் கவிதை ஒன்று உலா வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Whats app poem on Jayalalithaa's funeral

இது குறித்து வாட்ஸ் அப்பில் சிறிய கவிதை ஒன்று பரவி வருகிறது. இதோ அது உங்களுக்காக...

"கடற்கரை நிழலில் கவிதை ஒன்று உறங்கச் செல்கிறது...
இனி, சுனாமியும் வருவதற்கு தயங்கும்..
தமிழகத்தின் கவசத்தை தாண்டி வருவதற்கு..!"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+