இரண்டு "செவாலியர்"களும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்..?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ் சினிமாவுக்கு இரண்டு செவாலியர்கள் கிடைத்து விட்டனர். ஒருவர் சிவாஜி கணேசன்.. இன்னொருவர் கமல்ஹாசன்.
சிவாஜி கணேசனுக்கு ஒவ்வொரு விருதுமே தாமதமாகவே கிடைத்தன. அந்த 'அநீதி'யை கமல்ஹாசன் துடைத்து வருகிறார். சிவாஜிக்குக் கிடைத்திருக்க வேண்டிய விருதுகளை வட்டியும் முதலுமாக தனது பீக் பீரியடிலேயே பெற்றவர் கமல்.

இதோ இப்போதும் கூட பிரெஞ்சு நாட்டின் செவாலியர் விருது அவரைத் தேடி வந்துள்ளது.
இந்த இரண்டு செவாலியர்களும் இன்று சந்தித்தால் என்ன பேசிக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அன்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது.. தமிழ் திரையுலகம் உள்ளவரை, தமிழ் மக்கள் உள்ளவரை, தமிழ் உள்ளவரை மறக்க முடியாது.. தொடர்ந்து நம்முடனேயே பயணிக்கும்..!
இதோ அது...!












Click it and Unblock the Notifications