பலரின் சர்வீஸ் மாற்றும் கோரிக்கையை ஏற்காத ஏர்செல்.. உண்மையான காரணம் என்ன!
ஏர்செல் நிறுவனம் பலரின் சிம் சர்வீஸ் மாற்றும் கோரிக்கையை ஏற்கவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: ஏர்செல் நிறுவனம் பலரின் சிம் சர்வீஸ் மாற்றும் கோரிக்கையை ஏற்கவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த இரண்டு நாட்களாக யாருக்கும் எடுக்கவில்லை. இந்தியா முழுக்க இத பிரச்சனை இருக்கிறது.
இதனால் பலரும் அந்த நிறுவனம் மூடப்பட போகிறது என்று கூறினார்கள். பலரும் தங்கள் சிம்மை போர்ட் செய்யவும் முயன்று கொண்டு இருக்கிறார்கள்.

சேவை நிறுத்தம்
கடந்த டிசம்பர் 1ம் தேதி டிராய் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேஷ், மத்திய பிரதேஷ், உத்தர பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் ஏர்செல் சேவை நிறுத்ததப்பட்டது. ஜனவரி 30ல் இருந்து இது நடைமுறைக்கு வந்தது.

மூடல் இல்லை
ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். மேலும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். டவர் நிறுவனம் ஒன்றுடன் ஏர்செல்லுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இப்பொது செயல்படவில்லை.

மாற முயற்சி
ஆனாலும் அந்த நிறுவனத்தை விட்டு பல வாடிக்கையாளர்கள் மாற முயற்சித்து இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் பலர் இதற்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஆனால் இதில் பலரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

காரணம்
இதுவரை அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற 15 லட்சம் பேர் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் இதில் 90 சதவீத மக்களின் கோரிக்கையை அந்நிறுவனம் இன்னும் ஏற்கவில்லை. நிறைய பேர் விண்ணப்பித்து இருப்பதால் கோரிக்கையை ஏற்க தாமதம் ஆகிறது என்றுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications