தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!
தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த வாரம் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி அளித்து இருக்கிறார்.
தமிழகத்தில் சென்ற வருடம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் பல நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் வந்து இருந்தார்கள்.

இதன் காரணமாக தமிழகத்தில் பல முக்கியமான முதலீடுகள் செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கடந்த முறை போல் இப்போதும் மாநாடு நடத்தப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி அளித்து இருக்கிறார்.
அவர் தனது பேட்டியில் ''ஒரு வாரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்.5 மாதத்திற்குள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்'' என்றுள்ளார்.
மேலும் ''மாநாட்டிற்காக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். இதற்காக முதல்வரிடம் கலந்தாலோசிக்க உள்ளோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications