பிறந்த நாளான டிச.12-க்குப் பின் போர் அறிவிப்பு வெளியிடப்படும்: ரஜினிகாந்த்
தமது பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதிக்குப் பின்னர் போர் அறிவிப்பு வெளியிடப்படும் என்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை: தமது பிறந்த நாளான டிசம்பர் 12-க்குப் பின்னர் போர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், போர் வரும் போது உங்களை அழைக்கிறேன்.. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என அரசியலுக்கு வருவது குறித்து தெரிவித்திருந்தார். இதனை முன்வைத்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் தம்மை தீவிர அரசியலில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அரசியல் கட்சியைத் தொடங்காவிட்டாலும் ட்விட்டரை தமது பிரசார களமாக்கி வருகிறார் கமல்ஹாசன்.
இந்நிலையில் ஆந்திராவின் மந்திராலாயா சென்று வழிபாடு நடத்திவிட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலுக்கு தற்போது வர வேண்டிய அவசியம் இல்லை.
பிறந்த நாளுக்குப் பிறகு ரசிகர்களை சந்திப்பது குறிப்பும் போர் குறித்தும் அறிவிப்பேன் என கூறினார் ரஜினிகாந்த்.
-
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications