ஒரு நாய்க்குட்டிக்காக சாந்தி தீக்குளித்தது சரியா?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தான் ஆசையாக வளர்த்து வந்த நாய்க்குட்டியை தூக்கி தனது கணவர் வெளியில் விட்டு விட்டு வந்ததால் ஆத்திரமடைந்த மனைவி தீக்குளித்து விட்டார். தற்போது சீரியஸாக இருக்கிறது அவரது உடல் நிலை.
சுல்தான்பேட்டை கைக்கோளர் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சாந்தி (40). சாந்திக்கு நாய் என்றால் கொள்ளைப் பிரியமாம். கடந்த இரண்டு மாதங்களாக நாய்க்குட்டி ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். ஆனால் பெருமாளுக்கு இது பிடிக்கவில்லை. அதைக் கொண்டு போய் விட்டு விட்டு என்று கூறி வந்தார். ஆனால் சாந்தி கேட்கவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று நாயைக் கொண்டு போய் எங்கேயோ விட்டு விட்டு வந்து விட்டார் பெருமாள். அவ்வளவுதான் ஆத்திரமடைந்தார் சாந்தி. வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி தீவைத்துக் கொண்டார். அலறித் துடித்த அவரது குரலைக் கேட்டு கணவர் பெருமாள், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications