Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் அருகே குருந்தமடம் பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் ஆறுமுகச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர மின்னல் தாக்கியது. இதில் பாண்டி என்ற தொழிலாளி பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

தொடர் நிகழ்வாக இன்று விருதுநகர் அருகே குருந்தமடத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+