தங்கதமிழ்செல்வனின் மைத்துனர் மருமகள் தற்கொலை.. நிலக்கோட்டையில் பரபரப்பு.. சாலை மறியல்
நிலக்கோட்டையில் திருமணமான 2 வருடத்தில் இளம் பெண் தூக்கில் தொங்கினார்
Recommended Video

நிலக்கோட்டை: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் மரணம் தொடர்பாக டிடிவி தினகரன் அணி கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ.பி காலனியைச் சேர்ந்தவர் விவேக்பாண்டி. இவர் தினகரன் அணி கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வனின் மைத்துனர் மகன் ஆவார்.

விவேக் பாண்டிக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த சபிதாவுக்கும் இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே வரதட்சணை கேட்டு விவேக்பாண்டி துன்புறுத்தியதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சபிதா வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு, துப்பாட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து நேற்றிரவு விரைந்து வந்த தங்கதமிழ்ச்செல்வன் சபிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று சபிதா உறவினர்கள் விவேக்பாண்டி சபிதாவை கொலை செய்து தூக்கில் மாட்டியதாகவும், சபிதாவின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கூறி சாலை மறியல் செய்தனர்.

நிலக்கோட்டை டி.எஸ்.பி சமரசம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் தங்க தமிழ்ச்செல்வன் தனது செல்வாக்கை பயன்படுத்தி விவேக் பாண்டியின் குற்றத்தை மறைப்பதாக அப்போது அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications