மழை பெய்தது... மக்கள் மனம் குளிர்ந்தது.... குற்றால அருவியில் கொட்டுகிறது தண்ணீர்!
Recommended Video

நெல்லை: மண்டையைப் பிளக்கும் வெயிலுக்கு நடுவே மனதிற்கு இதமாக நெல்லை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடையை கொண்டாடுவதற்கு ஏதுவாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதே போல, நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயில் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கினர்.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியான தென்காசி, செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
வெப்பச்சலனம் காரணமாக திடீரென பெய்த மழையினால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த குற்றால அருவியிலும் கொஞ்சமாகவும், ஐந்தருவியில் 4 கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் கோடையில் தவித்த மக்கள் உற்சாகமாக அருவிகளில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications