கொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பாதித்த 22 வயது திண்டுக்கல் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் 108 ஆம்புலன்ஸில் டெக்னிஷியனாக வேலை பார்த்து வந்தார்.

A 22-year old Dindigul youth dies in Trippur due to coronavirus

கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் சென்று திரும்பிய நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டார். இது தொடர்பாக இவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கணேசன் கடந்த 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு வார காலமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனில்லாமல் இன்று அதிகாலை 3 மணிக்கு கணேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் திண்டுக்கல், திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இது முதல் கொரோனா மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+