Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிதன்யா மாமியாரின் மானம் காக்க சுற்றி சூழ்ந்த உறவினர்கள்.. பரபரப்பு வீடியோ இதோ!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் சேவூர் காவல் நிலையத்தில் ரிதன்யா மாமியார் சித்ரா தேவியின் மானம் காப்பதற்காக யாரையும் புகைப்படம் எடுக்கவிடாத வகையில் உறவினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து மாமியார் சித்ரா தேவியும் கைது செய்யப்பட்டார்.

Rithanya case Video Surfaces from Tiruppur Police Station Showing Family Protecting Chitra Devi s Dignity

மருத்துவ பரிசோதனைக்காக மாமியார் சித்ராதேவியை போலீசார் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் அழைத்து வந்த போது, அவரை யாரும் புகைப்படம் எடுக்காத வண்ணம் உறவினர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். அது காவல்துறையினருக்கு சவால் விடும் வகையில் பந்தோபஸ்து பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர். இந்த வீடியோவை முழுமையாக கீழே பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+