ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர்.. ஆரம்பித்தது பள்ளம் தோண்டும் வேலை
Recommended Video
வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதையொட்டி, ஜோலார்பேட்டை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்துவர பள்ளம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. மேட்டுச்சக்கரக்குப்பம் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதன்பிறகு ஜோலார்பேட்டையிலிருந்து, சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை தமிழக அரசு கையிலெடுத்துள்ளது.
இந்த நிலையில்தான், அதற்கான பணிகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் வீதம் தண்ணீர் எடுத்துவரும் திட்டம் இதுவாகும். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.65 கோடி இதுவரை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் சென்னை நகர தண்ணீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications