ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர்.. ஆரம்பித்தது பள்ளம் தோண்டும் வேலை
Recommended Video
வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதையொட்டி, ஜோலார்பேட்டை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்துவர பள்ளம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. மேட்டுச்சக்கரக்குப்பம் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதன்பிறகு ஜோலார்பேட்டையிலிருந்து, சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை தமிழக அரசு கையிலெடுத்துள்ளது.
இந்த நிலையில்தான், அதற்கான பணிகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் வீதம் தண்ணீர் எடுத்துவரும் திட்டம் இதுவாகும். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.65 கோடி இதுவரை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் சென்னை நகர தண்ணீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications