வேலூர் மாவட்டம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 28 பேருக்கு ஓட்டு இல்லை.. அதிகாரிகளுடன் வாக்கு வாதம்!
வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 28 பேருக்கு வாக்கு இல்லை என்றதால் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கௌதம்பேட்டை வாக்குச் சாவடிக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 28 பேர் வாக்களிக்க சென்றனர். ஆனால் அங்கு வாக்காளர் பட்டியலில் இவர்களது 28 பேரின் பெயர்களும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த 28 பேரும், தாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குச் சாவடியில்தான் வாக்களித்து வருகிறோம். அப்படியிருக்கும் போது தற்போது மட்டும் எப்படி பெயர் இல்லாமல் போய்விடும் என கேட்டு 28 பேரும் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications