ஆற அமர திருட்டு.. சிசிடிவிக்கு ஒரு "ஹாய்".. என்னா தெனாவாெட்டான திருடன் பாஸ் நீங்க!.. வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அசோக்நகரில் மளிகைக்கடை ஒன்றை உடைத்து மர்மநபர்கள் ரூ. 6.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த திருடர்கள் தங்களது முகத்தை ஹெல்மெட் அணிந்து மறைத்தபடி, கடையின் பூட்டை உடைத்து திருடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பணத்தை திருடிய பின் அந்நபர்கள், சிசிடிவி கேமராவைப் பார்த்து ஹாய் சொல்லிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications