சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் பந்த்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசை கண்டித்து அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது 5 ஆண்டுகளுக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
வீடியோ:












Click it and Unblock the Notifications