For Daily Alerts
Just In
நின்று கொண்டிருந்த வேன் மீது மோதியதில் பஸ் கவிழ்ந்து விபத்து... 40 பேர் காயம்- வீடியோ
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே சீதபாளையம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லோடு வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 40 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக இவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து தொடர்பாக விசாராணை நடத்தி வருகின்றனர்.
Comments
erode bhavani bus accident injured oneindia tamil videos ஈரோடு பவானி பேருந்து விபத்து பயணிகள் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Bhavani, erode district 40 persons injured in a bus accident.
Story first published: Thursday, November 10, 2016, 14:22 [IST]