ரயில் கொள்ளை... சூடுபிடிக்கும் விசாரணை.. விடுதிகளில் ஆய்வு.. சந்தேக வளையத்தில் ஒருவர்? - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரமாக்கியுள்ளனர். இது தொடர்பாக விழுப்புரம் விடுதிகளில் அவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த அன்று சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் விழுப்புரம் விடுதியொன்றில் ஒருவர் தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அந்நபர் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications