For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை நகைக்கடையில் 9கி. தங்கம் கொள்ளை... ஊழியரின் காதலிக்கும் தொடர்பா?.. வீடியோ
சென்னை: சென்னை அயனாவரத்தில் கோபாராம் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீபாலாஜி தங்க மாளிகை கடை உள்ளது. இந்தக் கடையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தீபக் என்ற ஊழியர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடையிலிருந்த 9 கிலோ தங்க நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கப் பணத்துடன் தலைமறைவானார். இந்த திருட்டு தொடர்பாக தீபக்கின் காதலி மற்றும் நண்பருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:
Comments
chennai ayanavaram jewels love police oneindia tamil videos சென்னை அயனாவரம் நகைக்கடை கொள்ளை ஊழியர் காதலி விசாரணை ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Police are on the lookout for an employee of jewellery shop in Ayanavaram after he reportedly vanished with 9 kg gold and Rs 2 lakh in cash on Saturday.