For Daily Alerts
Just In
நீண்ட க்யூ... விரலில் மை... தவிக்கும் மக்கள்... தொடரும் சிரமங்கள்- வீடியோ
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மக்கள் வங்கிகளில் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட பத்து நாட்களாகியும் இன்னும் சில்லறைத் தட்டுப்பாடு தீரவில்லை. இதனால் வங்கிகளின் வாசல்களில் பெரிய வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையே ஒரே நபரே பல முறை பணம் பெறுவதைத் தடுக்கும் வகையில் கை விரலில் மை வைக்கும் முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வயதானோர், பெண்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
Comments
rs 500 chennai rbi queue ink oneindia tamil videos ரூ 500 abduct சென்னை மை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Chennai RBI, the people are standing a long queues to get their money exchange.
Story first published: Thursday, November 17, 2016, 19:06 [IST]