‘செல்லாநோட்டு’களை மாற்ற இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை... மோடியிடம் மக்கள் வேண்டுகோள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசின் அறிவிப்பின்படி பழைய ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற இன்றுடன் கெடு முடிந்துள்ளது. இனி பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் மட்டுமே செய்ய முடியும். அவற்றை மாற்ற இயலாது. ஆனால், இந்தக் கால அவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் என பொதுமக்கள், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications