சாராய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். தான்... துரைமுருகன் தாக்கு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுவிலக்கு விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சுக்கு பதில் தர தி.மு.கவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சபாநாயகரை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், "திமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் மீண்டும் திறக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தான் சாராய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்" எனக் குற்றம் சாட்டினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications