பூட்டிய அறையில் மின்ஊழியர் சடலமாக மீட்பு... கொலையா, தற்கொலையா?- போலீஸ் விசாரணை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி லோயர் கேம்ப் பகுதியில் மின்வாரிய ஊழியர் ஒருவர் தனது அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications