வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 7 பவுன் கொள்ளை... தடயமாக சிக்கிய ‘செருப்பு’- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே வீட்டில் தனியாக இருந்த 72 வயது மூதாட்டியை கொலை செய்து, அவர் அணிந்திருந்த 7 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூடல்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளி விட்டுச் சென்ற செருப்பைத் தடயமாகக் கொண்டு போலீசார் தங்களது விசாரணையை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications