இரவில் 2 பைக்குகளை தீயிட்டு கொளுத்திய மர்மநபர்கள்... ‘குடி’மகன்களின் வேலையா?- போலீஸ் விசாரணை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மர்மநபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்களைத் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் குடிபோதையில் யாரேனும் இந்தச் செயலில் ஈடுபட்டார்களா அல்லது வாகன எரிப்பிற்கு வேறெதும் காரணம் உள்ளதா என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications