ஈரோட்டில் லஞ்சம் பெற்ற நகர்புற திட்ட அலுவலர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: கட்டிட வரைபடத்திற்காக 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகர்புற திட்ட அலுவலர் பிரேம் குமாரை ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 40 ஆயிரம் கேட்டு தொந்தரவு கொடுத்ததாக நல்லசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications