புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு வந்த ரூ.5 லட்சம் 'சரக்கு' அதிரடி பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு மது கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மினி லாரியை மடக்கி சோதனையி்ட்ட அமலாக்கத்துறையினர் லாரியின் அடியில் தனி அறை அமைத்து மது பாட்டில் கடத்தியது தெரியவந்தது. டிரைவரை கைது செய்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications