உதகை: மதுக்கடையை அகற்றுங்கள்... வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: உதகை அருகே இடையூராக இருக்கும் மதுக்கடையை அகற்றக் கோரி வாயில் கருப்புத் துணியை கட்டி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கேத்திபாலடா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடைகளால் தாங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு இடையூராக உள்ள இந்த மதுபான கடைகளை அகற்ற கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்க வில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications