தமிழகஅரசின் அலட்சியமே ‘சசிகுமார்’ போன்றோரின் மரணத்துக்கு காரணம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: இந்து முன்னணி மாநில பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதன் மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் தொடர்ந்து இந்து முன்னணி தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். எனவே இந்து முன்னணியினர் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்' என்றார். மேலும், தமிழக அரசு மற்றும் போலீசாரின் அலட்சியப் போக்கே சசிகுமார் உள்ளிட்ட இந்து முன்னணி பிரமுகர்களின் மரணத்திற்கு காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications