இந்து மத தலைவர்களைக் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்க... சேலத்தில் நடந்த உண்ணாவிரதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தமிழகத்தில் இந்துக்களின் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வந்த இந்து மத தலைவர்களைக் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சேலத்தில் இந்து அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications