For Daily Alerts
Just In
கர்நாடகாவில் தமிழர்களை தாக்குவதா? கடலூரில் விவசாயிகள் மனிதச்சங்கிலி- வீடியோ
கடலூர்: காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பபடுவதைக் கண்டித்தும் கடலூரில் விவசாயிகள் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது கர்நாடகா மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கமிட்டனர்.
வீடியோ
English summary
Human chain protest in Cuddalore farmers against Karnataka.
Story first published: Thursday, September 15, 2016, 9:01 [IST]