600 பேர் மொட்டை, 5000 பேர் பங்கேற்பு.. ஜெ.வுக்காக மதுரையில் நடந்த அனைத்துக்கட்சி மௌன ஊர்வலம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சித் தொண்டர்களும் பங்கேற்றனர். சுமார் ஐயாயிரம் பேர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அதிமுக தொண்டர்கள் 600 பேர் தலைக்கு மொட்டையடித்து ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications