உண்ட வீட்டுக்கே ரெண்டகம்... ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகையை அபேஸ் செய்த நகைக்கடை ஊழியர் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அயனாவரத்தில் நகைக்கடை ஊழியரே கடையைக் கொள்ளையடித்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பணத்தைக் கொள்ளையடித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட நபர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக முதலாளியின் வீட்டிலேயே தங்கி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மாயமான அந்த ஊழியரைத் தேடும் பணியைப் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications