உண்ட வீட்டுக்கே ரெண்டகம்... ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகையை அபேஸ் செய்த நகைக்கடை ஊழியர் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அயனாவரத்தில் நகைக்கடை ஊழியரே கடையைக் கொள்ளையடித்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பணத்தைக் கொள்ளையடித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட நபர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக முதலாளியின் வீட்டிலேயே தங்கி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மாயமான அந்த ஊழியரைத் தேடும் பணியைப் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
வீடியோ:
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications