கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முதியவரிடம் இருந்து நூதன முறையில் ரூ. 5 லட்சம் திருட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முதியவரிடமிருந்து நூதன முறையில் ரூ. 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் தனது உறவினர் இல்லத்தை லீஸுக்கு எடுப்பதற்கான பத்திரப்பதிவிற்காக வந்த போது இந்த திருட்டு நடந்துள்ளது. காரில் அமர்ந்திருந்த அவரின் கவனத்தை திசை திருப்பி மர்மநபர்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். அரசு அலுவலகத்தில் பகல் நேரத்தில் நடந்த இந்த நூதன திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications