For Quick Alerts
For Daily Alerts
Just In
கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முதியவரிடம் இருந்து நூதன முறையில் ரூ. 5 லட்சம் திருட்டு- வீடியோ
கரூர்: கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முதியவரிடமிருந்து நூதன முறையில் ரூ. 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் தனது உறவினர் இல்லத்தை லீஸுக்கு எடுப்பதற்கான பத்திரப்பதிவிற்காக வந்த போது இந்த திருட்டு நடந்துள்ளது. காரில் அமர்ந்திருந்த அவரின் கவனத்தை திசை திருப்பி மர்மநபர்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். அரசு அலுவலகத்தில் பகல் நேரத்தில் நடந்த இந்த நூதன திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Near Karur, Rs 5 lakhs was stolen from a car by diverting the owners attention.
Story first published: Thursday, October 20, 2016, 16:06 [IST]