கிருஷ்ணகிரியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி... கலக்கத்தில் விவசாயிகள்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.2 ஆக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அறுவடை கூலிக் கூட கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடந்த மாதம் ரூ.30க்கு விற்ற தக்காளி தற்போது ரூ. 2 ஆக குறைந்துள்ளதால் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications