பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்... வழக்கறிஞர்கள் போராட்டம் நிறுத்திவைப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தவறு செய்யும் வழக்கறிஞர்களை தானே முன்வந்து கோர்ட் தண்டிக்கும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக டெல்லியில் வழக்கறிஞர்கள் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக சென்னை வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் திருமலை ராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications