மதுரையில் பயங்கரம்.. வீட்டின் அருகிலேயே திமுக நிர்வாகி 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் பாம்பு பாண்டி என்கிற பாண்டியராஜன். திமுக நிர்வாகியான இவரை 15 பேர் கொண்ட கும்பல், அவரது வீட்டின் அருகிலேயே சரமாரியாக வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பாண்டியின் கொலைக்கு காரணமானவர்கள் யார் என அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகிலேயே திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications