சென்னையில் 21ல் நதிநீர் உரிமை மாநாடு : திருமாவளவன் அறிவிப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் பாலைவனமாக மாறாமல் தடுக்க வேண்டுமென்றால் நமது நதிநீர் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் உயிர்நாடியான இந்தப் பிரச்சனையை முன்வைத்து செப்டம்பர் 21ம் நாள் சென்னையில் 'நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு' விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் கூட்டப்படுகிறது. இம்மாநாட்டில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் நீரியல் வல்லுநர்களும் பங்கேற்க உள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications