For Quick Alerts
For Daily Alerts
Just In
‘மலைகளின் ராணி’யிடம் குடிக்க நீர் இல்லை... 30 ஆண்டுகளாக தீராத துயரம்- வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கன்னிமாரி அம்மன் கோவில் தெரு என்ற பகுதியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வீடியோ:
Comments
nilgiris coonoor water problem oneindia tamil videos நீலகிரி குன்னூர் கழிப்பறை பிரச்சினை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Nilgiris district the people are facing water problem for about thirty years.
Story first published: Monday, August 29, 2016, 12:06 [IST]