For Daily Alerts
Just In
அரசு பேருந்து மோதி ஒருவர் பலி.. தாமதமாக வந்த போலீசாருடன் மக்கள் வாக்குவாதம்- வீடியோ
திருப்பூர்: திருப்பூர் பெருமாள்நல்லூர் சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வர ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ:
Comments
tirupur accident died police oneindia tamil videos திருப்பூர் விபத்து பலி போலீஸ் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
One person was killed when a speeding bus hit a bike in Tirupur.
Story first published: Tuesday, August 23, 2016, 17:13 [IST]