For Daily Alerts
Just In
மலைப்பாதையில் சுற்றும் ‘கொம்பன்’... செல்பி எடுக்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை- வீடியோ
உதகை: உதகை மேட்டுப்பாளையம் மலைப் பகுதியில் பர்லியாறு பகுதியில், காட்டு யானை ஒன்று கூட்டத்தை விட்டுப் பிரிந்து கடந்த சில நாட்களாக தனியாக சுற்றி வருகிறது. இதனால் இரவு பகலாக இப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு, அந்த சாலையில் செல்வோரை எச்சரித்து வருகின்றனர். அந்த சாலையில் செல்வோர் தங்களது வாகனத்தை நிறுத்தி யாரும் யானையுடன் செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Near Ooty a wild elephant is making people panic by roaming on the hill road.
Story first published: Tuesday, November 8, 2016, 16:07 [IST]