ஆந்திராவில் 'ஸ்ட்ரைக்' காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு ஓராண்டு கடந்து விட்ட நிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை வலியுறுத்தி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு ஆகிய எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications