பாலம் கட்ட மறுப்பு... பஸ் வசதியில்லை... படகு மூலம் ஊருக்குள் செல்லும் ‘தெங்கு மரகடா’ மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ளது தெங்கு மரகடா கிராமம். இங்கு நாள்தோறும் ஒரே ஒரு பேருந்து மட்டுமே வந்து செல்கிறது. அதுவும் நேரடியாக ஊருக்குச் செல்லமுடியாமல், இடையில் ஆறு ஒன்று குறுக்கிடுகிறது. மக்களின் வசதிக்காக இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட தமிழக அரசு ரூ. 1 கோடி ஒதுக்கியது. ஆனால், வனத்துறையினரின் அனுமதி மறுப்பால் அந்தத் திட்டம் கை நழுவியது. இதனால் தினமும் அப்பகுதி மக்கள் படகுகள் மூலமே ஆற்றைக் கடந்து ஊருக்குள் செல்கின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications