For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம்குமார் மரணம்... சிறை மீது பயம்... சிடி ஆதாரத்தை வெளியிட்ட பியூஷ் மனுஷ் தாக்கு- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: சேலம், தருமபுரி மாவட்டங்களில் சமூகசேவை ஆற்றி வரும் சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், மேம்பால விவகாரம் தொடர்பாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், சிறையில் தன்னை அதிகாரிகள் தாக்கியதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ள பியூஷ் மனுஷ், முக்கிய சிடி ஆதாரம் ஒன்றை செய்தியாளர்கள் முன்பு வெளியிட்டார். அப்போது பேசிய அவர், 'பேரறிவாளன் மீதான தாக்குதல், ராம்குமார் மரணம் உள்ளிட்டவற்றைப் பார்க்கும் போது சிறை மீது பயம் ஏற்படுவதாக' தெரிவித்தார்.

வீடியோ:

English summary
Social activist Piyush Manush released a CD about attack on him in Salem prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X