தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் பகுதியில் நான்குவழி சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களை ஆய்வு செய்தார் மத்திய இணையமைச்சர். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "மதுரை - பரமக்குடிக்கு இடையே மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார். மேலும், நிலம் கையகப்படுத்துவது குறித்து இப்பகுதியினர் அச்சப்படுகின்றனர். இதனால், நிலம் கையகப்படுத்தாமல் இருக்கின்ற இடத்திலேயே சாலை அமைக்கப்படும். மேலும், ஆக்கிரமிப்புகளை தாங்களாவே முன்வந்து அகற்றுவதாக கூறியுள்ளனர்; இதை வரவேற்கிறேன்" என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications