எங்களுக்காகவே உழைத்து ‘அம்மா’ உடலைக் கெடுத்து கொண்டார்... அப்பல்லோ வாசலில் அதிமுகவினர் கதறல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை: சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. விரைவில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த செய்தியால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அப்பல்லோவிற்கு அதிமுக தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். 'தங்களுக்காகவே உழைத்து ஜெயலலிதா தன் உடலைக் குறித்துக் கவலைப்படாமல் இருந்து விட்டதாக' மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் தொண்டர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications