For Quick Alerts
For Daily Alerts
Just In
புல்லூர் அணை.. சட்டசபையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் பேசுகிறார்கள்: நல்லசாமி தாக்கு- வீடியோ
சேலம்: தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பொதுப்பணித்துறையின் தவறான நீர்நிர்வாகம் காரணமாக டெல்டா பகுதியில் நீரில்லாமல் பயிர்கள் கருகி விட்டன எனக் குற்றம் சாட்டினார். மேலும், பில்லூர் அணை விவகாரம் குறித்துப் பேசிய நல்லசாமி, 'அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் பில்லூர் அணை குறித்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் புரிதல் இல்லாமல் பேசிக் கொள்கிறார்கள்' என்றார்.
Comments
farmers association tamilnadu nallasamy stalin assembly oneindia tamil videos விவசாயிகள் சங்கம் ஸ்டாலின் சட்டசபை
English summary
The Tamilnadu Kal iyakkam co-ordinator Nallasamy has criticised Tamilnadu politicians on pullur dam issue.
Story first published: Tuesday, November 22, 2016, 19:08 [IST]