தேனி எல்லை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 500கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. 2 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டத்திலுள்ள கேரள -தமிழக எல்லையான கூடலூரில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய வாகனச் சோதனையில் கார் ஒன்றில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தக் காரில் பயணம் செய்த இருவரைக் கைது செய்த போலீசார், அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications